பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து ஐரோப்பிய ஆணையகம் ஊடாக ஐ,நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்.