வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள் – 2

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளப்பள்ளம் – 39, சுதந்திரபுரம் – 25, இருட்டுமடு – 12, மூங்கிலாறு வடக்கு – 13, குரவயல்…

மட்டக்களப்பு பகுதியில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலர் உணவு வழங்கிவைப்பு ! தென் தமிழீழம் ;- மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு வவழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பை பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள்.

கொக்குத்தொடுவாய் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள்

கொக்குத்தொடுவாய் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள் தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது…

பெரியகுளம் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள்

தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசபிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமப் பகுதிகளில் வசித்த…

பெல்சியம் வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலையில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு

தென் தமிழீழம் :- நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பெல்சியம் வாழ்…

பெல்சியம் வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழர்தாயகத்தில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு

21.05.2022  அன்று தென் தமிழீழம் திருகோணமலை மாவட்டம் வரோதயநகர் கிராமத்தில் மிகவும் வறுமையில் வாழும் 20 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரண்டு…

பெல்சியம் வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழர் தாயகத்தில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு

14.05.2022 அன்று திருகோணமலை மாவட்டம் ஆலங்கேணி கிராமத்திலுள்ள மிகவும் வறுமையில் வாழும் 27 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மூன்று வித நாற்றுகள்…

பெல்ஜியம் வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழர்தாயகத்தில் தற்சார்பு பொருளாதாரம் ஊக்குவிப்பு.

07.05.2022 அன்று திருகோணமலை மாவட்டம் விளாங்குளம் கிராமத்திலுள்ள மிகவும் வறுமையில் வாழும் 20 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரண்டு வித நாற்றுகள்…

அம்பாறை மாவட்டத்தில் 50 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது

அம்பாறை மாவட்டத்தில் 50 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு ,பெல்சியம் நாட்டில்…

தமிழினப் படுகொலையாளியின் வருகையினை எதிர்த்து பெல்சியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படுகொலையாளியின் வருகையினை எதிர்த்து பெல்சியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமும் மனு கையளிப்பும் இன்று (29/10/2021) சிறப்பாக…