நிகழ்வுகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள்.
முல்லைத்தீவு முத்தயன் கட்டு இடதுகரை ஜீவநகர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு பெல்சியம் வாழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 08.12.2024 இன்று…
பெல்சியத்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2024
மாவீரர்கள் தங்களது வாழ்வை எங்களது சுதந்திர வாழ்வுக்காய் தியாகம் செய்து விதையாகிப் போனவர்கள். தேசிய மாவீரர் நாளான நவம்பர் 27 இல்…
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும், பன்னிரு வேங்கைகளின் நினைவு எழுச்சி நாளும்
அக்கினி பிளம்பின் ஒளியில் பெண்ணியம் காத்திட தமிழீழத் தேசியத்தலைவரின் வழியில் இணைந்து களமாடியவள். 1987.10.10.கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிரான சமரில்…
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு – பெல்சியம்
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு – பெல்சியம் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்…!…
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு
வீரவணக்க நிகழ்வு பெல்சியம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள்…
க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய “பேசுவோம் போரிடுவோம்” என்ற நூல் வெளியீடானது…