நினைவெழுச்சி
அன்னை பூபதியின் நினைவெழிச்சி நாளும் நாட்டுப்பற்றாளர் நாளும்
தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவெழிச்சி நாளும் நாட்டுப்பற்றாளர் நாளும். 1987ஆம் ஆண்டு அமைதி காக்கும் படையாக தாயகம்…
ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் 16ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு
2009ஆம் ஆண்டு முல்லைமாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் உலக வல்லரசுகளின் துணைகொண்டு தென்னிலங்கையில் உள்ள அனைத்து ஒட்டுமொத்த சிறீலங்கா இராணுவ பலத்தோடு…
பெல்சியத்தில் நடைபெற்ற “தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்ச்செவன் உட்பட7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு
தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல் ஆசானாகவும்,தத்துவ ஆசிரியராகவும் இருந்த “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களதும், தமிழீழ விடுதலைப்புலிகளின் “தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளராகவும்”தமிழீழ மக்களின் மனங்களில்…
பெல்சியத்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2024
மாவீரர்கள் தங்களது வாழ்வை எங்களது சுதந்திர வாழ்வுக்காய் தியாகம் செய்து விதையாகிப் போனவர்கள். தேசிய மாவீரர் நாளான நவம்பர் 27 இல்…
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும், பன்னிரு வேங்கைகளின் நினைவு எழுச்சி நாளும்
அக்கினி பிளம்பின் ஒளியில் பெண்ணியம் காத்திட தமிழீழத் தேசியத்தலைவரின் வழியில் இணைந்து களமாடியவள். 1987.10.10.கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிரான சமரில்…
தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்களது 37வது ஆண்டும், கேணல் சங்கர் அவர்களது 23வது ஆண்டு நினைவெழிச்சி நாளும்.
தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த…