முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நாள் 2009 மே 18 அன்று சிங்கள இனவெறி அரசினால் திட்டமிட்ட முறையில் தமிழினத்திற்கு…

அன்னை பூபதியின் நினைவெழிச்சி நாளும் நாட்டுப்பற்றாளர் நாளும்

தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவெழிச்சி நாளும் நாட்டுப்பற்றாளர் நாளும். 1987ஆம் ஆண்டு அமைதி காக்கும் படையாக தாயகம்…

ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் 16ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு

2009ஆம் ஆண்டு முல்லைமாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் உலக வல்லரசுகளின் துணைகொண்டு தென்னிலங்கையில் உள்ள அனைத்து ஒட்டுமொத்த சிறீலங்கா இராணுவ பலத்தோடு…

ஆனந்தபுரத்தில் வீரவரலாறானா மாவீரர்களின் 16ம் ஆண்டு வணக்க நிகழ்வு

கேணல். கிட்டு உட்பட 10 வேங்கைகளின் நினைவெழுச்சி நிகழ்வு

தமிழ் மரபுத்திங்கள் – 2025

பெல்சியத்தில் நடைபெற்ற “தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்ச்செவன் உட்பட7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு

தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல் ஆசானாகவும்,தத்துவ ஆசிரியராகவும் இருந்த “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களதும், தமிழீழ விடுதலைப்புலிகளின் “தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளராகவும்”தமிழீழ மக்களின் மனங்களில்…

“தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்ச்செவன் உட்பட7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள் – 2

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளப்பள்ளம் – 39, சுதந்திரபுரம் – 25, இருட்டுமடு – 12, மூங்கிலாறு வடக்கு – 13, குரவயல்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள்.

முல்லைத்தீவு முத்தயன் கட்டு இடதுகரை ஜீவநகர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு பெல்சியம் வாழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 08.12.2024 இன்று…