Bastogne வந்தடைந்த ஈருருளிப்பயணம்.

மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் பெல்சியத்தில் 04/09/2024 இன்று காலை 9மணியளவில் Bastogne என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.