ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 10 ஆம் நாள்

தொடர்ச்சியாக 10 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம். இன்று (13/09/2020) மனிதநேய ஈருருளிப்பயணம் Germany…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 9 ஆம் நாள்

ஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Belgium, Luxembourg நாட்டினை கடந்து…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 8 ஆம் நாள்

8 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது Attert மாநகரசபையின் முதல்வர்,பாராளமன்ற உறுப்பினர் அவர்களை சந்தித்து ஒரு…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 7 ஆம் நாள்

I தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நமூர்,வேன்ஸ்,அந்தினேஸ்,போஸ்தோன்(பெல்சியம்)ஆகிய மாநகரங்களின்…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 5ஆம் நாள்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில்…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 4.ஆம் நாள்

பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம். தொடர்ச்சியாக 4ம் நாளாகத்…

ஐநா நோக்கி நீதிக்கான உரிமை கோரி ஈருளிப்பயணம் பெல்சியம் நாட்டில் உள்ள மாவீரர் மற்றும் பொது மக்களுக்குமான கல்லறை முன்பாக ஆரம்பமானது காலம்:07/09/2020

தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் ச ர்வாதிகார…

பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

  9

ஐநா நோக்கி நீதிக்கான உரிமை கோரி ஈருளிப்பயணம் நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றம் முன்பாக ஆரம்பமானது காலம் 04/09/2020

தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதையும் தமிழின அழிப்புக்குபரிகார நீதியை நிலையுறுத்தி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 07/09/2020   14:00  மணி Belgium , Brussels அமைந்துள்ள ஐரோப்பிய ன்றியத்தின் முன் மாபெரும் கவனயீர்ப்புபோராட்டம். அனைவரையும் அழைக்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பெல்சியம்