தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதையும் தமிழின அழிப்புக்குபரிகார நீதியை நிலையுறுத்தி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 07/09/2020   14:00  மணி Belgium , Brussels அமைந்துள்ள ஐரோப்பிய ன்றியத்தின் முன் மாபெரும் கவனயீர்ப்புபோராட்டம். அனைவரையும் அழைக்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பெல்சியம்

கறுப்பு யூலை 37ம் ஆண்டு”

தமிழினப் படுகொலைக்கான சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனக்கலவரங்களின் உச்ச வெளிப்பாடுகளின் குறியீட்டு நாளான 1983 யூலை கறுப்பு தினத்தை தமிழ்…

கரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்

22

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 46வது ஆண்டு நினைவேந்தல் பெல்சியம்

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசிய பொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட மாவீரர் தியாகி பொன்…

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய ஈருருளிப்பயணம் 2020!

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய ஈருருளிப்பயணம் 2020.! தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி நாடுகள் வாரியாக…

பொங்கல் விழா படங்கள்