கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களின் 31ஆம் ஆண்டு நினைவெழிச்சி நிகழ்வு

கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களின் 31ஆம் ஆண்டு நினைவெழிச்சி நிகழ்வு 16.01.1993 அன்று தாயகம் நோக்கி எம்.விஅகத் என்னும்…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் – பெல்சியம்

தமிழர் திருநாள் – 2024

தமிழர் திருநாள் பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் இவ் ஆண்டுக்கான தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றன. ஆரம்ப…

தன்னாட்சிக்கான உரிமைக்குரல் 04.02.2024

மட்டக்களப்பு பகுதியில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலர் உணவு வழங்கிவைப்பு ! தென் தமிழீழம் ;- மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு வவழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பை பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள்.

கொக்குத்தொடுவாய் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள்

கொக்குத்தொடுவாய் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள் தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது…

பெரியகுளம் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள்

தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசபிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமப் பகுதிகளில் வசித்த…

தேசத்தின்குரல் அவர்களின் நினைவு எழுச்சிநிகழ்வு -2023.

தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வானது , பெல்சியம் அன்வெப்பனில் நினைவுகூரப்பட்டது. தமிழ் மக்களின் விடிவிற்காக உலக நாடுகளில் எமது…

17ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்

தமிழீழ தேசிய மாவீரர்நாள் பெல்சியம் – 2023

தாயக மண்மீட்புப் போரில் காவியமாகி மீளாத்துயில் கொள்ளும் எமது மானமாவீரர்களை 27.11.2023 ஆம் நாள் திங்கட்கிழமையன்று. பெல்சியத்தில் அன்ற்வெப்பன் மாநிலத்தில் அமைக்கப்பட்ட…