அக்கினி பிளம்பின் ஒளியில் பெண்ணியம் காத்திட தமிழீழத் தேசியத்தலைவரின் வழியில் இணைந்து களமாடியவள். 1987.10.10.கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிரான சமரில்…
மகளீர்
அனைத்துலக மகளீர் தினம் இன்று 08/03/2023 பி.ப. 05.30 மணியளவில் opera plein antwerpen என்னும் இடத்தில் இருந்து பேரணி ஆரம்பமானது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமை கோரும் கொட்டொழிகளை எழுப்பி தத்தமது நாட்டு கொடிகள், பதாகைகள் ஏந்திய வண்ணம் பேரணியை தொடர்ந்தார்கள். சுமார் இரவு 7.00 மணியளவில் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2022
தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2022 1987 ஐப்பசி 10 ஆம் நாள் வீரகாவியமாகிய முதல் பெண் வித்து 2ஆம் லெப்…