பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம். 3ம் நாளாகத் தொடரும்…

2ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

தொடர்ச்சியாக 09.02.2021 அன்று 2ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டினை…

22 வது தடவையாக ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று 08.02.2021 ஆரம்பமானது!

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 22 வது தடவையாக ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று…

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி

தமிழின அழிப்பிற்கான நீதியினை பெற ஐக்கிய நாடுகள் அவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி விசரணையினை ஒப்படைப்பதற்கான அவசியத்தினை வலியுறுத்தி மனித…

பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று கவனயீர்ப்பு பேரணி.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று கவனயீர்ப்பு பேரணி. தமிழின அழிப்பிற்கு நீதி…

பெல்சிய வெளிவிவகார அமைச்சக முன்றலில் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

பெல்சிய வெளிவிவகார அமைச்சக முன்றலின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அன்பார்ந்த பெல்சியம் வாழ் ஈழத்தமிழ் உறவுகளே, இது எமக்கான நேரம்…

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 28 ஆம் ஆண்டு நினைவுஎழுச்சி நாள் 16/01/2021 பெல்சியத்தில்

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 28 ஆம் ஆண்டு நினைவுஎழுச்சி நாள் 16/01/2021 பெல்சியத்தில்

​காவிய நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு.

​காவிய நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு16/01/2021 பெல்சியத்தில்

தேசத்தின் குரல்’அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம்   அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 14/12/2020 பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் இடம்பெற்றது.…

தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு .…