தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023

முதல் பெண் மாவீரர் 2 ம் லெப்ரினன் மாலதியின் நினைவு எழுச்சிநிகழ்வு -2023.

பெல்சியத்தில் நடைபெற்ற முதல் பெண் மாவீரர் 2 ம் லெப்ரினன் மாலதியின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வும் தமிழீழ பெண்கள் எழுச்சி…

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நிறைவும், கேணல் சங்கர் அவர்களில் 22ஆவது…

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாள்

பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நிறைவும், கேணல் சங்கர் அவர்களில் 22ஆவது…

12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா!’’

தியாக சுடர் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவு எழிச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் ____^_____ நேற்றைய தினம் 23/04/2023 ஞாயிறு நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு மதியம் 3 மணியளவில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.முதன்மை நிகழ்வாக பொதுச்சுடரினை திருமதி அமலதாஸ் சிலோசனா அவர்கள் ஏற்றி வைத்தார் .தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படத்துக்கு உறவினர்கள் ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்கள்.அகவணக்கத்துடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது .நினைவு சிறப்புரை கவிதைகள்,நடனம்,பேச்சு,தாயகப்பாடல் இடம் பெற்று தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன

தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும்

கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 23-01-2023 திங்கள் அன்று பெல்சிய நாட்டில் அன்வேற்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆவது…

தேசத்தின்குரல்’அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு- பெல்சியம்

தேசத்தின்குரல்’அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு19/12/2022 ஆம் நாள் பெல்சியம் அன்வெர்ப்பன் மாநகரில் “தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம்…

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் அன்ற்வெப்பன் மாநகரில் மிக எழுச்சியுடன்…