கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள் எமது தேசவிடுதலைப்போராட்ட பாதையின் தடைநீக்கிகளாகவும் ,தேசவிடுதலை ஒன்றே எமது இலக்கு என்று தரை ,வான்,கடல் .என்று கரும்புலிகளாக தம்மை…

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி நிகழ்வு 23.05.2022 ஆம்…

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு – பெல்சியம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் நாட்டின் தலைநகர் புறுசெல்ஸ் ( Brussels ) இல்…

தியாகச்சுடர் அன்னை பூபதியின் 34 ம் ஆண்டு நினைவெழிச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் பெல்சியத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தியாகச்சுடர் அன்னை பூபதியின் 34 ம் ஆண்டு நினைவெழிச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் பெல்சியத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவர்களுக்கான வணக்க நிகழ்வுகள்…

ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பெல்சியம்

தளபதி கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களினது நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தளபதி கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களினது நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழத் தேசியத்தலைவரின் உற்ற நிழலாக திகழ்ந்து…

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட “தேசத்தின்குரல்” அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட “தேசத்தின்குரல்” அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல். தமிழீழ விடுதலை மூச்சு அடக்கப்பட்டு விட்டது…

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2021

. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7மாவீரர்களின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் 07/11/2021 பெல்சியத்தில் எழுச்சிமிக நினைவுகூறப்பட்டது.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2ம் லெப்.மாலதியின் நினைவு நாளும் பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது.

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2ம் லெப்.மாலதியின் நினைவு நாளும் பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்போரில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள்…