TCC Belgium
தமிழினப் படுகொலையாளியின் வருகையினை எதிர்த்து பெல்சியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!
தமிழினப் படுகொலையாளியின் வருகையினை எதிர்த்து பெல்சியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமும் மனு கையளிப்பும் இன்று (29/10/2021) சிறப்பாக…
தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட கோத்தபாய ராயபக்சேவின் Scotland நாட்டின் வருகையினை எதிர்த்தும் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பெல்சியத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.
தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட கோத்தபாய ராயபக்சேவின் Scotland நாட்டின் வருகையினை எதிர்த்தும் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி…
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2ம் லெப்.மாலதியின் நினைவு நாளும் பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது.
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2ம் லெப்.மாலதியின் நினைவு நாளும் பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்போரில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள்…
தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவெழுச்சி நாள் பெல்சியத்தின் உணர்வெழுச்சியுடன் 05/10/2021 நினைவுகூரப்பட்டது.
தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவெழுச்சி நாள் பெல்சியத்தின் உணர்வெழுச்சியுடன் 05/10/2021 நினைவுகூரப்பட்டது. பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட…
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு கூறல் எழுச்சிகரமாக பெல்சியத்தில் இடம்பெற்றது.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு கூறல் எழுச்சிகரமாக பெல்சியத்தில் இடம்பெற்றது. தமிழர்களுடைய பூர்வீகத் தாயகத்தின் விடுதலை வேண்டி 5…
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை, திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை….. தியாகத்தின் முதலாம் நாள்!
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை, திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை….. இவர்களின் எல்லையற்ற தியாகங்களை சிந்திக்கும் ஒரு இனம் எப்படி தவறாக…
13ம் நாளாக (14/09/2021) தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு பிரெஞ்சு தொலைக்காட்சி முக்கியத்துவம்.
13ம் நாளாக (14/09/2021) தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு பிரெஞ்சு தொலைக்காட்சி முக்கியத்துவம். (960Km) தமிழீழ விடுதலை காணும் வரை…
தமிழீழ விடுதலைப்போரில் கடந்த 2009ம் ஆண்டு மே 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு
தமிழீழ விடுதலைப்போரில் கடந்த 2009ம் ஆண்டு மே 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போது அனைத்துலகத்…