தமிழர்களுக்கு தீர்வு சுதந்திரத் தமிழீழமே என முரசமிட்ட பெல்சியத் தமிழர்கள்.

சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட தமிழினப் படுகொலையில் இருந்து தப்பிக்கும் வண்ணம் 13ம் திருத்தச்சட்டத்தினை தமிழினத் துரோகிகள் மூலம்…

பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் .

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து ஐரோப்பிய ஆணையகம் ஊடாக ஐ,நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம். தொடக்கம் 16.02.2021 நிறைவு…

தளபதி கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களினது நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தளபதி கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களினது நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழத் தேசியத்தலைவரின் உற்ற நிழலாக திகழ்ந்து…

கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள்

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக் கடலில்…

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட “தேசத்தின்குரல்” அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட “தேசத்தின்குரல்” அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல். தமிழீழ விடுதலை மூச்சு அடக்கப்பட்டு விட்டது…

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் பெல்சியம்

அம்பாறை மாவட்டத்தில் 50 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது

அம்பாறை மாவட்டத்தில் 50 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு ,பெல்சியம் நாட்டில்…

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2021

. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7மாவீரர்களின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் 07/11/2021 பெல்சியத்தில் எழுச்சிமிக நினைவுகூறப்பட்டது.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021