அன்பார்ந்த தமிழ் உறவுகளே சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வேண்டியும் தமிழீழமே…
TCC Belgium
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனிவா ஐ.நா.முன்றலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அணிதிரண்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள்.
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனிவா ஐ.நா.முன்றலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அணிதிரண்ட தமிழ் மக்கள்.
நாள் 18: சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 18ம்…
சுவிசு பேர்ண், மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்ந்தது. சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு…
நாள் 17: சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 17ம்…
தொடர்ச்சியாக 24 வது தடவையாக பயணித்து வரும் இப்போராட்டம் இன்று பேர்ன்,சுவிசு மாநகரத்தில் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் சம நேரத்தில் முதல்வரினையும்…
Dag 17: Fietstocht ter gerechtigheid voor het vernietigen van de tamilgemeenschap
De humanitaire ambivalentie , dat voor de 24e keer op rij reist, kwam vandaag aan in…
சர்வதேச பெண்கள் தினம்
பெண் விடுதலை என்பது, அரச அடக்கு முறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கு முறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்தும் விடுதலை பெறுவதாகவும்!
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ,17ஆவது நாளாகத் தொடரும் ஈருருளிப்பயணம்.(04.03.2022)
சிறிலங்கா பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன,கொத்துக்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்களை படுகொலை செய்ததோடு,வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை செய்யப்பட்டும்…
நாள் 16: சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 16ம்…
இன்று 03/03/2022, 16ம் நாளாக பாசல் மாநகரத்தில் இருந்து சொலொத்தூண் மாநகரத்தினை வந்தடைந்தது. சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின…
Dag 16: Fietstocht ter gerechtigheid voor het vernietigen van de tamilgemeenschap
Vandaag 03/03/2022, 16e dag kwamen de fietsers aan in de stad Solothun vanuit de stad Basal.…