தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரீந்த முதல் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரீந்த முதல் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.

12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் பெல்சியம்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ம் ஆண்டு நினைவேந்தல் – பெல்சியம் 2021 2009 ம் ஆண்டு தமிழீழ மண்ணிலே சர்வதேசம்…

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம்.

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம்.

9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது.

9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது இன்று 16.02.2021…

8 ம் நாளாக (14.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது. நேற்று…

8ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணச் செயற்பாட்டாளர்கள் பிரான்சு காவற்துறையின் பாதுகாப்போடு தம் நீதிக்கான பயணத்தினை தொடர்கின்றனர்.

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது கடந்த 27.02.2021 அன்று…

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி

தமிழின அழிப்பிற்கான நீதியினை பெற ஐக்கிய நாடுகள் அவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி விசரணையினை ஒப்படைப்பதற்கான அவசியத்தினை வலியுறுத்தி மனித…

பெல்சிய வெளிவிவகார அமைச்சக முன்றலில் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

பெல்சிய வெளிவிவகார அமைச்சக முன்றலின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அன்பார்ந்த பெல்சியம் வாழ் ஈழத்தமிழ் உறவுகளே, இது எமக்கான நேரம்…