பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று கவனயீர்ப்பு பேரணி.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று கவனயீர்ப்பு பேரணி. தமிழின அழிப்பிற்கு நீதி…

தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் 33 ஆம்ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இளையோரால் அடையாள உண்ணாமறுப்பு போராட்டம்

தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் 33 ஆம்ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன்று 23/09/2020பெல்சியத்தில் தமிழ் இளையோரால் அடையாள உண்ணாமறுப்பு போராட்டம் இடம்பெற்றது.…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 17 ஆம் நாள்

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி 04/09/2020 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் முன் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 16 ஆம் நாள்

ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்நேற்று (18/09/2020) 16 நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் மு.ப…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 15 ஆம் நாள்

இன்று 15ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம். நேற்று 17/09/2020 பிரான்சில் முலூஸ்…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 14 ஆம் நாள்

14 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று 17/09/2020 சுவிசு நாட்டினை பி.ப 4…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 12 ஆம் நாள்

12 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் Phalsbourg மாநகர சபையில் தியாக தீபம் லெப்…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 12 ஆம் நாள்

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 11 ஆம் நாள்

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 45ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை கடந்து…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 10 ஆம் நாள்

தொடர்ச்சியாக 10 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம். இன்று (13/09/2020) மனிதநேய ஈருருளிப்பயணம் Germany…