ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 9 ஆம் நாள்

ஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Belgium, Luxembourg நாட்டினை கடந்து…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 8 ஆம் நாள்

8 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது Attert மாநகரசபையின் முதல்வர்,பாராளமன்ற உறுப்பினர் அவர்களை சந்தித்து ஒரு…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 7 ஆம் நாள்

I தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நமூர்,வேன்ஸ்,அந்தினேஸ்,போஸ்தோன்(பெல்சியம்)ஆகிய மாநகரங்களின்…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 5ஆம் நாள்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில்…

ஐநா நோக்கி நீதிக்கான ஈருளிப்பயணம் 4.ஆம் நாள்

பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம். தொடர்ச்சியாக 4ம் நாளாகத்…

ஐநா நோக்கி நீதிக்கான உரிமை கோரி ஈருளிப்பயணம் பெல்சியம் நாட்டில் உள்ள மாவீரர் மற்றும் பொது மக்களுக்குமான கல்லறை முன்பாக ஆரம்பமானது காலம்:07/09/2020

தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் ச ர்வாதிகார…

பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

  9

ஐநா நோக்கி நீதிக்கான உரிமை கோரி ஈருளிப்பயணம் நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றம் முன்பாக ஆரம்பமானது காலம் 04/09/2020

கறுப்பு யூலை 37ம் ஆண்டு”

தமிழினப் படுகொலைக்கான சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனக்கலவரங்களின் உச்ச வெளிப்பாடுகளின் குறியீட்டு நாளான 1983 யூலை கறுப்பு தினத்தை தமிழ்…

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய ஈருருளிப்பயணம் 2020!

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய ஈருருளிப்பயணம் 2020.! தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி நாடுகள் வாரியாக…