TCC Belgium
பெல்சியம் வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலையில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு
தென் தமிழீழம் :- நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பெல்சியம் வாழ்…
உரிமைக்காய் எழுதமிழா
உரிமைக்காக ஒன்று சேர் தமிழா..!! 27.06.2022 ஆம் நாள் அன்று ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 11.00 மணிக்கு உரிமைக்காக எழு தமிழா…!!…
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி நிகழ்வு 23.05.2022 ஆம்…
பெல்சியம் வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழர்தாயகத்தில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு
21.05.2022 அன்று தென் தமிழீழம் திருகோணமலை மாவட்டம் வரோதயநகர் கிராமத்தில் மிகவும் வறுமையில் வாழும் 20 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரண்டு…
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் அணிதிரள்வோம்.
27.06.2022 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ இன்று…
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு – பெல்சியம்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் நாட்டின் தலைநகர் புறுசெல்ஸ் ( Brussels ) இல்…