தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவெழுச்சி நாள் பெல்சியத்தின் உணர்வெழுச்சியுடன் 05/10/2021 நினைவுகூரப்பட்டது.

தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவெழுச்சி நாள் பெல்சியத்தின் உணர்வெழுச்சியுடன் 05/10/2021 நினைவுகூரப்பட்டது. பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட…

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு கூறல் எழுச்சிகரமாக பெல்சியத்தில் இடம்பெற்றது.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு கூறல் எழுச்சிகரமாக பெல்சியத்தில் இடம்பெற்றது. தமிழர்களுடைய பூர்வீகத் தாயகத்தின் விடுதலை வேண்டி 5…

தமிழீழ விடுதலைப்போரில் கடந்த 2009ம் ஆண்டு மே 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப்போரில் கடந்த 2009ம் ஆண்டு மே 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போது அனைத்துலகத்…

பெல்சியத்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2021.

தமிழீழ விடுதலைப் போரட்ட வரலாற்றில் முதல் தற்கொடையாளன் மாவீரன் பொன் .சிவகுமாரன் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவெழிச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போரட்ட வரலாற்றில் முதல் தற்கொடையாளன் மாவீரன் பொன் .சிவகுமாரன் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவெழிச்சி வணக்க நிகழ்வு…

பெல்சியத்தில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு 23/05/21 சிறப்பாக நடைபெற்றது

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 28 ஆம் ஆண்டு நினைவுஎழுச்சி நாள் 16/01/2021 பெல்சியத்தில்

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 28 ஆம் ஆண்டு நினைவுஎழுச்சி நாள் 16/01/2021 பெல்சியத்தில்

தேசத்தின் குரல்’அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம்   அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 14/12/2020 பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் இடம்பெற்றது.…

பெல்சியத்தில் உணர்வெழுச்சி பூர்வமாக இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020.

​கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி…

பெல்சியத்தில் நினைவுகூரப்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் நினைவெழுச்சி நாள்.

பெல்சியத்தில் நினைவுகூரப்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் நினைவெழுச்சி நாள்02/11/2020 தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன்…