நாள் 4: 4ம் நாள் (19/02/2022) தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்.

4ம் நாள் (19/02/2022) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளிப் பயணம் இன்று 19/02/2022…

நாள் 3: மூன்றாம் நாளாக (18/02/2022) தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்.

சிரிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு எனும்…

Dag 3: Fietstocht ter gerechtigheid voor het vernietigen van de tamilgemeenschap

Op 16.02.2022 begon een fietstocht ter gerechtigheid voor het vernietigen van de tamilgemeenschap. Deze is vandaag…

நாள் 2: பிரித்தனிய பிரதமர் வதிவிடத்தில் மகஜர் ஒப்படைக்கப்பட்டது!

இன்று மதியம் 2 மணியளவில் பிரித்தனிய பிரதமர் வதிவிடமான இலக்கம் 10 ல் மகஜர் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிக்கான தமிழீழ விடுதலைப்…

Dag 2: Magajar handed over at the residence of the British Prime Minister

Vandaag om 14:00 werd aan de residentie van de Britse premier “House nr 10” verzoekschrift tot…

நாள் 1: பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை!

தமிழீழ மக்கள் சிறிலங்கா தேசத்தின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கெதிரான நீதிக்காக பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணத்தை இன்று…

Appel à la Justice pour le génocide Tamoul

Appel à la Justice pour le génocide Tamoul Nous demandons votre attention. Rejoignez-nous le 21/02/2022 afin…

13 வது திருத்த சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம் …

13 வது திருத்த சட்டத்திற்கு எதிராக     பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்  … இந்த  கண்டனப் போராட்டத்தில் 13 வது   திருத்தசட்டத்தை …

13 ம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் தொடரும் போராட்டம்.

திட்டமிட்ட முறையிலே சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வாக…

Fietstocht vanuit het Verenigde koninkrijk, via de Europese Commissie naar de VN.

Voor dat de geplande uitroeiing van Tamil werd/wordt uitgevoerd door de Singalese regering, moet er een…