Dag 3: Fietstocht ter gerechtigheid voor het vernietigen van de tamilgemeenschap

Op 16.02.2022 begon een fietstocht ter gerechtigheid voor het vernietigen van de tamilgemeenschap. Deze is vandaag…

நாள் 2: பிரித்தனிய பிரதமர் வதிவிடத்தில் மகஜர் ஒப்படைக்கப்பட்டது!

இன்று மதியம் 2 மணியளவில் பிரித்தனிய பிரதமர் வதிவிடமான இலக்கம் 10 ல் மகஜர் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிக்கான தமிழீழ விடுதலைப்…

Dag 2: Magajar handed over at the residence of the British Prime Minister

Vandaag om 14:00 werd aan de residentie van de Britse premier “House nr 10” verzoekschrift tot…

நாள் 1: பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை!

தமிழீழ மக்கள் சிறிலங்கா தேசத்தின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கெதிரான நீதிக்காக பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணத்தை இன்று…

13 வது திருத்த சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம் …

13 வது திருத்த சட்டத்திற்கு எதிராக     பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்  … இந்த  கண்டனப் போராட்டத்தில் 13 வது   திருத்தசட்டத்தை …

13 ம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் தொடரும் போராட்டம்.

திட்டமிட்ட முறையிலே சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வாக…

தமிழர்களுக்கு தீர்வு சுதந்திரத் தமிழீழமே என முரசமிட்ட பெல்சியத் தமிழர்கள்.

சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட தமிழினப் படுகொலையில் இருந்து தப்பிக்கும் வண்ணம் 13ம் திருத்தச்சட்டத்தினை தமிழினத் துரோகிகள் மூலம்…

தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட கோத்தபாய ராயபக்சேவின் Scotland நாட்டின் வருகையினை எதிர்த்தும் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பெல்சியத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.

தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட கோத்தபாய ராயபக்சேவின் Scotland நாட்டின் வருகையினை எதிர்த்தும் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி…

13ம் நாளாக (14/09/2021) தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு பிரெஞ்சு தொலைக்காட்சி முக்கியத்துவம்.

13ம் நாளாக (14/09/2021) தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு பிரெஞ்சு தொலைக்காட்சி முக்கியத்துவம். (960Km) தமிழீழ விடுதலை காணும் வரை…

10 நாளாக (11/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்!

10 நாளாக (11/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் யேர்மனி நாட்டில் இருந்து பிரான்சு நாட்டிற்குள் நுழைகின்றது. மேலும் பல நாடாளு…